Monday, October 15, 2012

முதல் நாள் - நவராத்திரி கொலு


ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் 



சேலம் , கருங்கல்பட்டி 

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில்

ஏழாம் ஆண்டு - நவராத்திரி கொலு 

நவராத்திரியின் முதல் நாளான புரட்டாசி 29ம் நாள் 15-10-2012 திங்கட்கிழமை காலை 9 மணிமுதல் 10 மணிவரை குங்கும அர்ச்சனையும் மாலை 7 மணிமுதல் 8.30 மணிக்குள் கருங்கல்பட்டி வீரகுமாரர்கள் கமிட்டியினரின் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அலங்காரத்துடன் பதினாறு உபசரங்களுடன் மஹா நைவேத்திய பூஜை நடைபெற்றது ...




















































































No comments:

Post a Comment